32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Category: <span>நம்மவூரு செய்திகள்</span>

பு.தி.க தலைவர் ராஜ்  வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை Breaking News

பு.தி.க தலைவர் ராஜ் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்ற வல்வில் ஓரி அரசு விழாவில், புதிய திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ், வல்வில் ஓரி மன்னரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாமக்கல் மாவட்டத்தை ஆண்ட குறுநில மன்னரும், கடையேழு வள்ளல்களில் ஒருவருமான வல்வில் ஓரி க்கு ஆண்டு தோறும் அரசு விழா ஆடி 18-ஐ முன்னிட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் […]

August 4, 2026 Editor
உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தேசிய விருது பெற்றார் அமைச்சர் அருண்ராஜ் Breaking News

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு; தேசிய விருது பெற்றார் அமைச்சர் அருண்ராஜ்

புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற 16-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் (Deceased Organ Donation) சிறந்து விளங்கிய மாநிலமாக தமிழ்நாடு தேசிய விருதைப் பெற்றது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், மருத்துவம், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விழாவில் கலந்து கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அவர்களிடம் இருந்து ‘சிறந்த மாநிலத்திற்கான […]

August 4, 2026 Editor
திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு Breaking News

திருச்செங்கோட்டில் நள்ளிரவில் விபத்து; கார் – இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் நள்ளிரவில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அபிஷேக் (29), தனது நண்பர் பார்த்திபன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த பார்த்திபன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து […]

August 4, 2026 Editor
ராசிபுரம் அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் போராட்டம். Breaking News

ராசிபுரம் அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாரைகிணறு, மத்ரூட், கார்கூடல்பட்டி உள்ளிட்ட Unserved Land பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான […]

July 29, 2026 Editor
ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு; 3 பேர் கைது Breaking News

ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு; 3 பேர் கைது

ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வி.நகர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். கடந்த 10-ஆம் தேதி மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]

July 28, 2026 Editor
திருச்செங்கோட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து; பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் Breaking News

திருச்செங்கோட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து; பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு 31-வது வார்டு கவுன்சிலர் முருகேசனுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தினேஷுக்கும் இடையே கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பதிவு செய்யப்பட்டிருந்த வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகள் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தினேஷ் சாதிப் பெயரை கூறி அவதூறாக பேசியதாக கவுன்சிலர் முருகேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் […]

July 28, 2026 Editor
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி Breaking News

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்து, போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் ந. தமிழரசன், போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் சமூக, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், மேலும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை விளக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தி, […]

July 28, 2026 Editor
தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது –  செல்ல. ராசாமணி பாராட்டு. Breaking News

தமிழக அரசு நேர்மையாக செயல்படுகிறது – செல்ல. ராசாமணி பாராட்டு.

தமிழ்நாட்டில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு விதித்துள்ள தடையை வரவேற்பதாகவும், இந்தத் தடையை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது, கடந்த 10 ஆண்டுகளாக மணல் லாரி உரிமையாளர்கள் முன்வைத்து வந்த […]

July 28, 2026 Editor
ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா. Breaking News

ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். 200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவிலில், திருவிழாவின்போது ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் பூச்சாட்டுடன் விழா தொடங்கிய நிலையில், பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், […]

July 27, 2026 Editor
மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது; Breaking News

மக்கள் குறைதீர் கூட்டம்- 743 மனுக்கள் பெறப்பட்டது;

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 743 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை […]

July 27, 2026 Editor
உடனடி செய்திகள்