குமாரபாளையம்
வெப்படையில் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.
வெப்படை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெப்படை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாதது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இன்று காலை காலி குடங்களுடன் வெப்படை பிரதான சாலையில் […]