Breaking News
மல்லசமுத்திரம் அருகே வேன் மோதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விழுந்து 2 பேர் பலி!
திருச்செங்கோடு அருகே முட்டை லோடு ஏற்றி வந்த மினி டெம்போ பஞ்சாயத்து டேங்க் மீது மோதிய விபத்தில் டேங்க் சரிந்து விழுந்து டெம்போவில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வையப்பமலையில் இருந்து ஒசூருக்கு முட்டை லோடு ஏற்றிக் கொண்டு மினி டெம்போ சென்றது. டெம்போவை செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுபாஸ்(29) ஓட்டிச் சென்றார். அவருடன் லோடு மேன் முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார்(23) என்பவர் உடன் சென்றார். வாகனம் […]