நாமக்கல்
நாமக்கல் அரசு மகளிர் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கே.கே.பி தொழில் நிறுவனங்கள் சார்பில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு விதைப் பந்துகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் அடுப்பில்லா சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் […]