தமிழகம்
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.349 ஆக உயர்வு!.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது சில ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் கட்டணம் சுமார் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. பழைய ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ரூ.349 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக […]