ராசிபுரம்
ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் எலும்புக்கூடாக பெண் சடலம் மீட்பு.
ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகி எலும்புக்கூடாக கிடந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் யார், அவர் எவ்வாறு மலைப்பகுதிக்கு வந்தார் என்பது குறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே வெள்ளைகணவாய் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு […]