திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய பேரணியை, திருச்செங்கோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனிப்பிரிவு எஸ்.ஐ ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் மற்றும் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் […]