நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 20-ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கூட்டம், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அதேபோல், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கான கூட்டம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் காலை 11 மணிக்கு திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் […]