ராசிபுரம்
ராசிபுரம் அருகே 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சிறைபிடிப்பு.
ராசிபுரம் அருகே பாச்சல் ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் சென்றதாக கூறி, 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாச்சல் பகுதியில் சுமார் 182 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க சில விவசாயிகள் அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களாக ஏரியில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் […]