32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

வாசலூர்பட்டி படகு இல்லம்

மழையால் மீண்டும் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேந்தமங்கலம்

மழையால் மீண்டும் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை, சித்தர்கள் தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவது வழக்கம். கொல்லிமலையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி […]

August 17, 2026 Editor