Breaking News
ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். 200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவிலில், திருவிழாவின்போது ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் பூச்சாட்டுடன் விழா தொடங்கிய நிலையில், பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், […]