நாமக்கல்
அரிசி விலை ரூ.100-ஐ தாண்டினால் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படும்: ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்.
அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டினால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறிதளவு விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் கெளமாரி சுதாகர் தெரிவித்தார். நாமக்கல் மாநகர ஹோட்டல் வியாபார சங்கத்தின் 4-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கெளமாரி சுதாகர், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எரிவாயு சிலிண்டர் விலை […]