நாமக்கல்
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி மோசடி: தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்ய சென்னை விரைந்த நாமக்கல் போலீஸ்.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி முதல்வரின் கூட்டாளியை கைது செய்வதற்காக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்னை விரைந்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). பல்வேறு தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றிய இவர், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசு […]