32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

விஷ ஊசி செலுத்தி கொலை

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை. ராசிபுரம்

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை.

ராசிபுரம் அருகே மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (41). இவர் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவருக்கும் சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், கணவன்–மனைவி இடையே […]

August 20, 2026 Editor