32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ஜேடர்பாளையம் காவிரி

கருகும் வெற்றிலை பயிர்கள்: காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை. Breaking News

கருகும் வெற்றிலை பயிர்கள்: காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நாமக்கல் எம்.பி. கோரிக்கை.

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற, ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என நாமக்கல் தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 16,200 […]

August 18, 2026 Editor