32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

விவசாய நிலங்கள் பாதிப்பு

கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை. நாமக்கல்

கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை.

எலச்சிபாளையம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களின் எல்லை அளவீடுகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம் இளையாம்பாளையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களை […]

August 25, 2026 Editor
அக்கலாம்பட்டி கல்குவாரியை மூட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல். திருச்செங்கோடு

அக்கலாம்பட்டி கல்குவாரியை மூட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்.

அக்கலாம்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரி மற்றும் கிரஷர்களால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட கல்குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி, திருச்செங்கோடு, குமாரபாளையம் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் […]

August 21, 2026 Editor