Breaking News
மானிய யூரியாவை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை.
நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை பதுக்கி வைப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது 2,626 மெட்ரிக் […]