ராசிபுரம்
ராசிபுரத்தில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்.
ராசிபுரம் நகரில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜாகீர் உசேன் சாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவில் சுமார் […]