Breaking News
நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், போதைப்பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு. ராஜேஸ்வரி தலைமை வகித்து, போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் ந. தமிழரசன், போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் சமூக, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், மேலும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை விளக்கும் ஓவியங்களை காட்சிப்படுத்தி, […]