தொடர்ந்து, காவல்துறை மற்றும் என்.சி.சி.யைச் சேர்ந்த 60 பேருக்கு பதக்கங்களையும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 238 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விளம்பரம்
மேலும், 16 பயனாளிகளுக்கு ரூ.33.72 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.